chennai விபத்தில் வாலிபர் பலி நமது நிருபர் ஜூன் 26, 2019 கொடுங்கையூர் ஓம் சக்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (23). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் சுரேஷ்குமார். இருவரும் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.